நன்கொடை

0 Min Read

சென்னை கள்ளிகுப்பம் கங்கை நகர் எண் 3/5, பிள்ளையார் கோயில் 2ஆவது தெருவைச் சேர்ந்த துரை.முத்துகிருட்டிணன், தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாள் விழா மகிழ்வாக திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்காக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5000 நன்கொடை வழங்கினார். நன்றி! (சென்னை பெரியார் திடல், 17.9.2024)

– – – – –

பகுத்தறிவு ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சென்னை ஆவடி ரா.முருகேசன் – பத்மினி ஆகியோரின் மகள் அட்சயாவின் 17 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/- வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *