பெரியார் விடுக்கும் வினா! (1436)

viduthalai
0 Min Read

மக்கள் யாராய் இருந்தாலும் அரசியலில் சுயநலமற்று, நேர்மையாய், நாணயமாய் கொள்ளுவார்கள் என்பது இயற்கைக்கு விரோதமான காரியமேயாகும் – -என்று மனித சுபாவத்தைப் பொறுத்து நான் சொல்லுவதில் தவறு என்ன உள்ளது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *