19.9.2024 வியாழக்கிழமை

1 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்த்தும் சிறப்புப் பட்டிமன்றம்
நேரம்: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (மாநில இலக்கிய அணி புரவலர்) * தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தலைமை: நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், தி.மு.க.) * தலைப்பு: இன்றைய தமிழகத்தின் தேவை *பேரறிஞரின் கனிவே? ஆவடி பாஸ்கர், தக்கோலம் தேவபாலன் * பெரியாரின் துணிவே? வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்), நாகர்கோவில் மோனிஷா* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை * நன்றியுரை: ஜெ.ஜனார்த்னன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *