தென்காசி மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

0 Min Read

 

அரசியல்

அரசியல்

தென்காசி மாவட்டத்திலிருந்து டேவிட் செல்லத்துரை தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் திமுக தோழர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழ்நாடு அரசு சார்பில் “தகைசால் தமிழர்” விருது தமிழர் தலைவருக்கு அறிவித்துள்ளமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணி வித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர். உடன் வருகை தந்திருந்த மாணவர்கள் பெரியார் பிஞ்சு மாத இதழுக்காக சந்தா தொகை ரூ. 9 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். மாணவர் களுக்கு பெரியார் பிஞ்சு இதழினை தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார். (சென்னை, 5.8.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *