அழைப்பிதழையும் மற்றும் சுவரொட்டியும் வழங்கினர்.

viduthalai
0 Min Read

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பென்னாகரம் கழகப் பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி, மு.சங்கரன் மு.கோவிந்தராஜ், அழகேசன், பேகோவிந்தராஜ், அக்ராகரம் ராமசாமி ஆகியோருக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிசுபாலன் ஆகியோர் அழைப்பிதழையும் மற்றும் சுவரொட்டியும் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *