தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பென்னாகரம் கழகப் பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி, மு.சங்கரன் மு.கோவிந்தராஜ், அழகேசன், பேகோவிந்தராஜ், அக்ராகரம் ராமசாமி ஆகியோருக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிசுபாலன் ஆகியோர் அழைப்பிதழையும் மற்றும் சுவரொட்டியும் வழங்கினர்.
அழைப்பிதழையும் மற்றும் சுவரொட்டியும் வழங்கினர்.
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ஊமை.ஜெயராமன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books