பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் இல்ல மண விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

0 Min Read

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆர்.கீதா-என்.சம்பத் ஆகியோரின் மகன் எஸ்.சுபாஷ், கோவை மாவட்டம், இராமநாதபுரம் வி.நாகராஜன்-தங்கமணி ஆகியோரின் மகள் என்.கீர்த்தனா ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் (மா) மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.மணிவேல், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், சு.அறிவன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (15.9.2024, ஜெயங்கொண்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *