அறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.15– அறிஞர் அண்ணாவின்116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2024) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

தி.மு. கழக நிறுவனர், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2024) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பகனி, தலைமைக் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மு. பவானி, தங்க. தனலட்சமி, மரகதமணி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன்,
மு. சேகர், பழனிபாலு, தாம்பரம் மா. குணசேகரன், செல்லப்பன், ஜனார்த்தனம், வடசென்னை கணேசன், ஓட்டேரி பாஸ்கர் அயன்புரம் துரைராஜ், கொடுங்கையூர் தங்கமணி, வழக்குரைஞர் அருண், துரை.வேலவன், சூளைமேடு ராமச்சந்திரன், சா. மாரியப்பன், விருகை செல்வம், சண்முகபிரியன், கலைமணி, ஆனந்தன், மகேஷ், பார்த்திபன், எண்ணூர் மோகன், கலைஞர் கருணாநிதி நகர் கரு. அண்ணாமலை, ரங்கநாதன், எம்.ஜி.ஆர். நகர் மூவேந்தன். ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை, வழக்குரைஞர் ேவலவன், பெரியார் பிஞ்சு சாரல், செம்பியம் கோபாலகிருஷ்ணன், வியாசர்பாடி செல்வராஜ், பெரியார் செல்வி, சி. காமராஜ், இர. அருள், செந்தமிழ் சேகுவெரா, தெ.செ.மா. இளைஞரணிச் செயலாளர் ந. மணிதுரை மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *