புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை

Viduthalai
1 Min Read

நாள்: 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர்

காலை 8.30 மணி: உறுப்பினர் பதிவு
காலை 9 மணி முதல் 10 மணி வரை

புதுவை மு.ந.நடராசன் படத்திறப்பு
வரவேற்புரை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (தமிழ்நாடு மாநிலத் துணை அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: நெ.நடராசன் (தலைவர், ப.க., புதுச்சேரி)
தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன் (மாநிலப் பொதுச் செயலாளர்), சிவ.வீரமணி (மாநிலத் தலைவர்)
10 மணி முதல் 10.45 மணி வரை
பயிற்சி வகுப்புகள்:
அண்ணா சரவணன் (து. பொதுச் செயலாளர், ப.க.)
தலைப்பு: சமூகநீதி வரலாறு
11 மணி முதல் 11.45 மணி வரை
முனைவர் காஞ்சி பா.கதிரவன் (திராவிடர் கழக சொற்பொழிவாளர்)
தலைப்பு: பெரியாரின் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகள்
11.45 மணி முதல் 12.30 மணி வரை
பேராசிரியர் முனைவர் க.எழிலன்
தலைப்பு: பெரியாரின் தமிழ்த்தொண்டு
1.30 மணி முதல் 2.15 மணி வரை
வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிடர் மகளிர் பாசறை)
தலைப்பு: பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்
2.15 மணி முதல் 3 மணி வரை
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
தலைப்பு: சமூகநீதியின் சவால்கள்
3.15 மணி முதல் 4 மணி வரை
முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்
சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்குபவர்:
இரா.சிவா (எதிர்க்கட்சித் தலைவர், புதுவை அரசு, மாநில அமைப்பாளர், திராவிட முன்னேற்றக் கழகம்), வீர.பாலகிருட்டிணன் (மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர், புதுச்சேரி).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *