15.9.2024 ஞாயிற்றுக்கிழமை

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்த நாள் விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

பொன்னமராவதி – தேனூர்

நேரம்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிறுத்தம் எதிரில், தேனூர் * தலைமை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்), சோம.நீலகண்டன் (மந்திரமா? தந்திரமா?), அ.முத்து (ஒன்றியச் செயலாளர் (வ)தி.மு.க., பொன்னமராவதி, வி.கிரிதரன் (வட்டாரக் காங்கிரஸ் தலைவர், ஊ.ம.தலைவர், தேனூர்), தேனூர் சுப.சின்னையா (மாவட்ட துணை அமைப்பாளர் – கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை), காஜாமைதீன் (ஊராட்சி செயலாளர், தி.மு.கதேனூர்), ஆலவயல் முரளி சுப்பையா (தகவல் தொழில்நுட்ப அணி – திமுக), பத்மநாபன் (கிளைச் செயலாளர், தி.மு.க. – கருகப்பூலாம்பட்டி) * நன்றியுரை: ப.நாகார்ஜூன் (ஒன்றிய இளைஞரணி திராவிடர் கழகம், பொன்னமராவதி)

15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
கணேசன் கனகவள்ளி இல்ல
அறிமுக விழா

* காலை 7 மணி *இடம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உடையார்கோவில், தெற்குத் தெரு * கனகவள்ளி புதிய இல்லம் அறிமுகம்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *