சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்த நாள் விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
பொன்னமராவதி – தேனூர்
நேரம்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிறுத்தம் எதிரில், தேனூர் * தலைமை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்), சோம.நீலகண்டன் (மந்திரமா? தந்திரமா?), அ.முத்து (ஒன்றியச் செயலாளர் (வ)தி.மு.க., பொன்னமராவதி, வி.கிரிதரன் (வட்டாரக் காங்கிரஸ் தலைவர், ஊ.ம.தலைவர், தேனூர்), தேனூர் சுப.சின்னையா (மாவட்ட துணை அமைப்பாளர் – கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை), காஜாமைதீன் (ஊராட்சி செயலாளர், தி.மு.கதேனூர்), ஆலவயல் முரளி சுப்பையா (தகவல் தொழில்நுட்ப அணி – திமுக), பத்மநாபன் (கிளைச் செயலாளர், தி.மு.க. – கருகப்பூலாம்பட்டி) * நன்றியுரை: ப.நாகார்ஜூன் (ஒன்றிய இளைஞரணி திராவிடர் கழகம், பொன்னமராவதி)
15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
கணேசன் கனகவள்ளி இல்ல
அறிமுக விழா
* காலை 7 மணி *இடம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உடையார்கோவில், தெற்குத் தெரு * கனகவள்ளி புதிய இல்லம் அறிமுகம்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)