14.9.2024 சனிக்கிழமை

1 Min Read

கோவி.ரெங்கேஷ்குமார், தங்க.நவநீதன் நனைவாக தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்தும் 32ஆவது ஆண்டு பெண்கள், ஆண்கள் பங்கேற்கும் மாநில கபாடி போட்டி
மேலையூர்: மாலை 6.00 மணி *இடம்: ஒக்கநாடு மேலையூர்* அணிகளின் ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: திருப்பத்தூர் கே.சி.எழிலரசன் (மாநில துணைத் தலைவர், பெரியார் வீர விளையாட்டுக் கழகம்)* வரவேறபுரை: ப.பாலகிருஷ்ணன் (கபாடி கழகம்) *தலைமை: இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * கபாடி போட்டியை தொடங்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞசை நாடாளுமன்ற உறுப்பினர்) *படத்திறப்பு: தந்தை பெரியார் – எல்.ஜி.அண்ணா (தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொருளாளர்), அறிஞர் அண்ணா – ராஜ.ராஜேந்திரன், கோவி.ரெங்கேஷ்குமார் – ஏ.சற்குணம், தங்க.நவநீதன் – ஆர்.சந்திரசேகர் (எ) மாயா), க.திருப்பதி – டி.எஸ்.ஆர்.சங்கரசூரியமூர்த்தி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *