பெரியார் விடுக்கும் வினா! (1431)

Viduthalai
0 Min Read

பொது சனங்களுக்காகப் பொது சனங்களால், பொது சனங்களுடைய ஆட்சியாய் நடத்தத் தகுதி இல்லாத நாட்டுக்கு சனநாயகம் என்பது எப்படிப் பொருந்தும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *