மறைவு

1 Min Read

சிவகாசி மாநகர தலைவர் மா.முருகன் அவர்களது இணையர் மு.பார்வதி‌ (வயது 68) உடல்நலக் குறைவு காரணமாக 11.09.2024 புதன் இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார்.

செய்தி அறிந்து 12.09.2024 வியாழன் முற்பகல் 11 மணியளவில் மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி, சிவகாசி மாநகர் கழக செயலாளர் து.நரசிம்மராஜ், அமைப்பாளர் பெ.கண்ணன், மாநகர் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மா.நல்லவன், ச.சுந்தரமூர்த்தி, வானவில் ம.கதிரவன், ஜீவா முனீஸ்வரன் மற்றும் தோழர்கள் நண்பர்கள் சிவகாசி ரிசர்வ் லைன் இல்லத்தில் அவர்களது உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். நண்பகல் 12 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புக்கு: மா.முருகன் 9364473184

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *