ஜப்பானில் ஆசிரியருக்கு வரவேற்பு!

0 Min Read

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள்களை முன்னிட்டு 4 நாள்கள் பயணமாக இன்று (13.09.2024) காலை ஜப்பான் சென்று சேர்ந்தார் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! ஜப்பான் நரிட்டா விமான நிலையத்தில், ஜப்பான்வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பில், வி.குன்றாளன், ச.கமலக்கண்ணன், ரா. செந்தில்குமார், கு.பிரதிக் ஆகியோர் நூல்கள் மற்றும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *