13.9.2024 வெள்ளிக்கிழமை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறையும், ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2ஆவது அறக்கட்டளைச் சொற்பொழிவு தந்தை பெரியார் குறித்த பேருரை

0 Min Read

நாள்: 13.9.2024, காலை 11 மணி
இடம்: திருவள்ளுவர் மன்றம், பச்சையப்பன் கல்லூரி
தலைமை: தயாநிதி மாறன்
(மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்)
அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவு
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
முனைவர் பேபி குல்நாஸ் (முதல்வர், பொறுப்பு)
வரவேற்புரை:
முனைவர் ச.உமா (இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்)
அறிமுகவுரை
முனைவர் கோ.ஒளிவண்ணன் (எமரால்டு பதிப்பகம்)
நன்றியுரை:
முனைவர் ந.பழனிசாமி
(இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *