அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2024)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்