வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவிப்பு

viduthalai
0 Min Read

அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2024)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *