கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்பு

0 Min Read

அரசியல்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைகழகம்) மற்றும் நிலா புரோமோட்டார்ஸ், தஞ்சாவூர் இணைந்து நடத்திய கலைஞர் நினைவு மாரத்தான் ஓட்டத்தில் நமது பல்கலைக் கழகத்தில் இருந்து 141 மாணவர்கள், 43 மாணவிகள் 

அரசியல்

16 பேராசிரியர்கள் அனைவரும் 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ என பிரிவுகளில் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நமது மாணவர்களுக்கு கலைஞர் உருவம் பொருத்தப்பட்ட நினைவுப் பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *