டாக்டர் வாசுகி, மதிவாணன் மகன் ம. சித்தார்த்தன் – பார்வதி, அம்பிகாபதி இணையரின் மகள் தமிழரசி ஆகியோருக்கு நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை, 10.9.2024)
பெரியார் பெருந் தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மதிவாணன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books