சுற்றுச்சூழலுக்கேற்ற மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு

1 Min Read

சென்னை, ஆக.6 – சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவன் (ஙிழிசி), தனது தனித்தன்மை வாய்ந்த விற்பனை மற்றும் சேவை மய்யத்தை சென்னை போரூரில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது.

இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புத்தாக்கமிக்க, சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் திறன், சிறந்த வடிவமைப்பு மற்றும் நகர்ப்புற மக்களை வெகுவாகக் கவரும் வகையில் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கான மூலப் பொருள்கள் தயாரித்து வழங்குவோர் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் என இந்நிறுவன தலைம செயல் அதிகாரி அனிருத் ரவி தெரிவித்துள்ளார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *