கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு –
இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
12.9.2024 வியாழக்கிழமை
துறையூர்
மாலை 5:30 மணி * இடம்: பேருந்து நிலையம், துறையூர் * தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: பா.ஆல்பர்ட் (கழக காப்பாளர்), மா.இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
* சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர், துறையூர்).

15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அ.மதிவாணன் (மாநகரத் தலைவர்), சு.புத்தன் (மாநகரச் செயலாளர்) * கலந்துரையாடலின் நோக்கம்: 1.பேச்சுப் போட்டிக்க ஒத்துழைத்தோரைப் பாராட்டல். 2.வரவு செலவை ஏற்றல், 3.அமைப்பைச் சீரமைத்தல், 4. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடத்துதல், 5. விடுதலை, உண்மை இதழ்களைப் பரப்புதல். * பாராட்டுரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.)* “அறிஞர் அண்ணாவை நினைவு கூர்வோம்” * நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.)

15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள் விழா
நாள்: 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை: 10:30 மணி
இடம்: அறிஞர் அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், சேலம்.
தலைமை: வீரமணி இராசு
(தலைவர், சேலம் மாவட்ட ப.க.)
வரவேற்புரை: எடப்பாடி கோவி அன்புமதி (மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர்)
முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்)
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தல்:
வா.தமிழ் பிரபாகரன்
(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
இனிப்பு வழங்குதல்:
மாரி கருணாநிதி
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
நன்றியுரை: வ.முருகானந்தம் (தலைவர், ஆத்தூர் மாவட்ட ப.க.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *