ஆண் – பெண் சமரசம் ஏற்பட

Viduthalai
0 Min Read

ஆண்களைப் போலவே பெண்களும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும்; உண்மையான சமரசம் தோன்றிவிடும்.

(8.2.1931, “குடிஅரசு”)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *