கடகத்தூர் மு.அர்ச்சுனனின் தந்தை முனுசாமி மறைவு கழகத் தோழர்கள் மரியாதை

1 Min Read

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகர இளைஞரணி செயலாளர் கடகத்தூர் முஅர்ச்சுனன் அவர்களின் தந்தையார் முனுசாமி (வயது 82) அவர்கள் உடல்நலக்குறைவால் கடகத்தூர் அவரின் இல்லத்தில் நேற்று (9/9/2024) காலை 7:40 மணிக்கு மறைவுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத்தின் சார்பில் மதியம் 2 மணிக்கு மறைவுற்ற அய்யா அவர்களுக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் அவர்கள் தலைமையில்… தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் அவர்களால் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தகடூர்.தமிழ்செல்வி மாநில மகளிரணி செயலாளர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், சிசுபாலன் தி.க மாவட்ட விவசாய அணி தலைவர், பெ.மாணிக்கம் தி.க மாவட்ட தொழிலாளரணி தலைவர், த.மு யாழ் திலீபன் அரூர் மாவட்ட திராவிடர் கழகம் இளைஞரணி தலைவர், க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், வீ.சிவாஜி, மா.சுதா விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கலந்துக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *