சமுதாய உணர்ச்சி ஏற்பட

Viduthalai
0 Min Read

மொழி உணர்ச்சி இல்லாதவர் களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

(25.7.1972, “விடுதலை”)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *