திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் மற்றும் கடலூர் மாவட்ட இணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி ஆகியோருடைய மாமனாரும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினருமான ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளருமான வலசக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85) இன்று (8.9.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி அளவில் இயற்கை எய்தினார்.
கண்கள் புதுச்சேரி அரவிந்த மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது இன்று மாலை 5 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேகாகொல்லை தாமோதரன் இல்லத்திலிருந்து புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு உடல் கொடையாக வழங்கப்பட்டது. மகன்கள் அ.வீரமணி, அ.கருணாநிதி மற்றும் மகள்கள் அ.தமிழ்மணி .அ.அன்னை மணி