தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் மகன் தமிழரசு சம்பந்தம் – கீர்த்தி பல்லேட்டி ஆகியோரின் திருமண வரவேற்பு 4.9.2024 அன்று மாலை 6 மணிக்கு – சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழக சார்பில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், சிதம்பரம் நகர செயலாளர் இரா.பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books