தந்தை பெரியார் கொள்கையில் நான்காவது தலைமுறையில் பயணிக்கும் கே.கே.தங்கவேல் அருமைக்கண்ணு – பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் தரும.வீரமணி ஆகியோரின் பெயரனும், மருத்துவர்கள் சா.பேரானந்தம்-அ.வீ. தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகனுமாகிய த.பே. ஆதவன் 10ஆவது அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:நன்கொடை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books