தந்தை பெரியார் கொள்கையில் நான்காவது தலைமுறையில் பயணிக்கும் கே.கே.தங்கவேல் அருமைக்கண்ணு – பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் தரும.வீரமணி ஆகியோரின் பெயரனும், மருத்துவர்கள் சா.பேரானந்தம்-அ.வீ. தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகனுமாகிய த.பே. ஆதவன் 10ஆவது அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.