சடையார்கோவில் வெ.நாராயணசாமி, செயமணி ஆகியோரின் மகன் வெ.நா.பிரபாகரன் – ரே.விமலா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மு.அய்யனார், டாக்டர் அஞ்சுகம் பூபதி, அ.அருணகிரி, ஆர்பிஎஸ் சித்தார்த்தன், இரா.துரைராஜ், கு.செல்வராஜ், த.ஜெகந்நாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (5.9.2024, தஞ்சாவூர்)
வெ.நா.பிரபாகரன் – ரே.விமலா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a comment