மதுரை புத்தகத் திருவிழா – 2024

Viduthalai
1 Min Read

(06.09.2024 முதல் 16.09.2024 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:211 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
-மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
தமுக்கம் மைதானம் (A/C), மதுரை – 625 002.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 70943 06466, 97913 10318

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *