வெளி வருகிறது! வெளி வருகிறது!! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோரின் கருத்துப் பதிவுகள்!

நூற்றாண்டுகாணும் சுயமரியாதை இயக்கத்தின் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட வைரமணிக் கொத்துகள்.
முதலமைச்சரின் முத்தாய்ப்பான கருத்து மணக்கும் கட்டுரை.

அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்து மணிகள்
திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, பேராசிரியர்கள் ப. காளிமுத்து, திருநீலகண்டன், நம். சீனிவாசன், வைக்கம் வரலாற்று நூல் புகழ் பழ. அதியமான், ப. திருமாவேலன் படைப்புகள். பக்கத்துக்குப் பக்கம் சுவையான பெட்டிச் செய்திகள் – ஒரு பக்கக் கட்டுரைகள்.
இயக்க வரலாற்றுப் புதையல்கள்.

நூற்றாண்டு யார் யாருக்கு உள்ளிட்ட நிகழ்கால நாட்டு நடப்புகள் வரை வற்றா ஜீவ நதியாக செப்டம்பர் 17க்கு முன்னதாகவே வெளி வருகிறது! வெளிவருகிறது!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *