தமிழ்நாட்டில் உள்ள 26 அரசுப் பள்ளிகளில் “புதிய திட்டம்”

1 Min Read

ரூ.5.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.!

சென்னை, செப்.4 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 26 பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பள்ளிக்கு சுமார் 20 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிவு நீர் மறுசுழற்சி, மூலிகை தோட்டம் உருவாக்கம், காய்கறி தோட்டம் அமைத்தல், மக்கு உரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மேலும் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் போன்றவைகள் அமைக்கப்பட இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *