மாணவிக்கு உடனடி உதவி முதலமைச்சருக்கு து.இரவிக்குமார் நன்றி

0 Min Read

அரசியல்

சென்னை, ஆக. 7- விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை கள மருதூரைச் சேர்ந்த மாணவி இரா.கார்த்திகா கோயம்புத்தூரி லிருக்கும் அரசு கலைக்கால்லூரி யில் பிஎஸ்சி புவியியல் சேர்ந்து உள்ளார். அவருக்கு மாணவியர் விடுதியில் இடம் கிடைக்க வில்லை எனத் தெரிவித்தார். 

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் பால மணிகண்டனிடம் உதவும்படி கேட்டேன். உடனே நடவடிக்கை எடுத்து அந்த மாணவிக்கு இடம் கிடைக்கச் செய்தார். அரை மணி நேரத்துக்குள் இது எல்லாமே நடந்து விட்டது. பாலமணிகண்டன் அவர்களுக்கும், அமைச்சருக்கும் எளியோரின் அரசு இது என உணரச்செய்யும் முதலமைச்சருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *