தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கி வழங்கிடக் கோரியும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – 3.9.2024