நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.35,000 க்கு இயக்க நூல்கள் விற்பனை

Viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கி வைக்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. நூல்கள் பரப்புதல் பணியினை நிலையப் பொறுப்பாளரும்  கழக மாவட்டச் செயலாளருமாகிய கோ.வெற்றிவேந்தன் ஈடுபட்டு  வருகின்றார் . கட‌ந்த மாதங்களில் மட்டும் ரூ.35,000 க்கு இயக்க நூல்கள் விற்பனையானது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *