தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

0 Min Read

கீழ்வேளூர் பகுத்தறிவாளர் கழகம்
நாள் 8.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
இடம்: ப்ரைம் கல்வியியல் கல்லூரி, கீழ்வேளூர்
போட்டிக்கான தலைப்புகள்:
1) பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக்குறி!
2) என்றும் தேவை பெரியார்
3) பெரியார் காண விரும்பும் சமுதாயம்
4) பெரியார் கண்ட புரட்சிப் பெண்
5) புரட்சியாளர் பெரியார்
6) பெரியாரால் வாழ்கிறோம்
7) பெரியார் பிறவாமல் இருந்தால்
8) சுய சிந்தனையாளர் பெரியார்
இரா.முத்துகிருஷ்ணன், கோ.செந்தமிழ்ச்செல்வி, ப.ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழகம், கீழ்வேளூர்
நிகழ்ச்சி தொடர்பாளர்: எஸ்.முருகன்
தொடர்பு எண்கள்:
97864 01762, 97890 61333, 93658 65906

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *