சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை பெரியாரியல் – பாரதிதாசனியல் அறிஞர் வழக்குரைஞர் அ.அருள்மொழி

0 Min Read

நாள்: 4.9.2024 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி
இடம்: பவள விழாக் கலையரங்கம்,
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்
சிறப்பு உரையரங்கம்
(அறுபதாம் அகவை போற்றும் நிகழ்வு)
தலைமை: முனைவர் ய.மணிகண்டன்
(பேராசிரியர், தலைவர், தமிழ்த் மொழித் துறை)
உரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
பொருள்: எனது இலக்கிய, இயக்கப் பயணம்
சிறப்புரை:
முதுபெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர்செல்வி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *