மதுக்கூர் படப்பை காடு தோழர் திருக்குமரன் தாயார் பாண்டியம்மாள் 31.8.2024 அன்று மறைவுற்றார். இறுதி நிகழ்வு 1.9.2024 அன்று மாலை நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெ. வீரையன், வடக்கு மதுக்கூர் ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.நாராயணன், சிரமேல்குடி ராதாகிருஷ்ணன், மண்டலக்கோட்டை சரவணன், கருப்பூர் முருகேசன், நகரத் தலைவர் வி.பி.சிவகுமார், நகர அமைப்பாளர் எல்.சுரேஷ், ஒன்றிய தலைவர், புலவஞ்சி அண்ணாதுரை, புலவஞ்சி காமராஜ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். தொலைபேசி வாயிலாக தமிழர் தலைவர் ஆசிரியர் திருக்குமரனிடம் ஆறுதல் தெரிவித்தார்.
மறைவு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:சரவணன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
