தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

Viduthalai
0 Min Read

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கி வழங்கிடக் கோரியும், ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (3.9.2024) நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *