நடக்க இருப்பவை,

2 Min Read

 9.8.2023 புதன்கிழமை

“பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் – மணிப்பூர் வரை”

சென்னை கழக மாவட்டங்களின் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கம் 

சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை – 7 * வரவேற்புரை: வழக்குரைஞர் பா. மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * தலைமை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, சுமதி, மரகதமணி, அன்புச்செல்வி * கருத்துரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தோழர் வகிதா நிஜாம் (மத்திய கமிட்டி உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி; தேசிய கன்வீனர், உழைக்கும் பெண்கள் அமைப்பு), எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி  * நிறைவு சிறப்புரை:  வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)  * நன்றியுரை: இராசு.உத்ராபழனிச்சாமி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை) * மகளிர் பெருமளவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்! *- திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை, சென்னை மாவட்டங்கள்.

10.8.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: க.அமுதரசன் (மாநில தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர்) * தலைப்பு: பொது சிவில் சட்டம் பேராபத்து (UNIFORM CIVIL CODE) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்) 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *