3.9.2024 செவ்வாய்க்கிழமை
சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல்
திருமுட்டம்: பகல் 2 மணி * இடம்: திருமுட்டம் கடைவீதி மக்கள் மருந்தகம் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டசெயலாளர்)* பொருள்: செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் மற்றும் பட ஊர்வலம் நடத்துதல் தொடர்பாக * கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, இளைஞணி தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: கோரா.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட தலைவர்).
5.9.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: திருவாரூர் தேவ நர்மதா * தலைப்பு: சிறைக்கஞ்சாச் சிங்கம் தந்தை பெரியார் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)