கழகக் களத்தில்…!

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்

3.9.2024 செவ்வாய்க்கிழமை
தென்சென்னை – அரும்பாக்கம்
அரும்பாக்கம்: மாலை 6 மணி * இடம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நகர் அரும்பாக்கம் * வரவேற்புரை: கோ.வீ.இராகவன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்), செ.ரா.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: அரும்பாக்கம் சா.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை: கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: ச.பரமசிவம் (திமுக அண்ணாநகர் வடக்கு பகுதி செயலாளர்), ஜெ.புஷ்பலதா (திமுக அண்ணாநகர் 103ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர்), பி.ஜெய்சங்கர் (திமுக அண்ணாநகர் 103ஆவது வட்ட செயலாளர்) * நன்றியுரை: ந.இராமச்சந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *