திருத்தம்

viduthalai
1 Min Read

நேற்றைய (31.8.2024) விடுதலையில் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரை 5 ஆம் பக்கத்தில், 3 ஆம் பத்தியில்,
பொதுவாக நாம் விளக்கம் சொல்லும்பொழுது, Sympathy என்றால், மனிதர்களுக்காக இரக்கப்ப டுவது. இரங்குவது! இரக்கப்படுவது என்று சொல்லும்பொழுது Sympathy என்கிற வார்த்தையை நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
ஆனால், Sympathy என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?
ஒருவர் நோயினாலோ அல்லது அடிபட்டு இருக்கின்ற நேரத்திலோ, அவருக்காக நாம் இரங்குவது – அதை நம் மனதில் உணர்ந்து அவருக்காக இரக்கப்படுவது – அதுதான் சிம்பதி என்பதை,
ஆனால், Empathy என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தவறுக்கு வருந்துகிறோம். (ஆ–ர்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *