காவல்துறை புதிய மாவட்டத் துணை கண்காணிப்பாளருக்கு ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் அளிப்பு

0 Min Read

தஞ்சாவூர் மாநகர காவல்துறை புதிய மாவட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள இரா. சோமசுந்தரம் அவர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீர குமார், தஞ்சை மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ முதலாம் பாகம் மற்றும் இயக்க நூல்களை வழங்கினர் (30-08-2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *