கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
2.9.2024 திங்கள்கிழமை
ராணிப்பேட்டை
நெமிலி: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், நெமிலி *தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சு.சங்கர் (நெமிலி ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்), க.தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * இணைப்புரை: மு.சங்கர் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), க.ஏ.தமிழ்முரசு (மந்திரமா? தந்திரமா?) * நன்றியுரை: கோ.கன்னியப்பன் * ஏற்பாடு: ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்),

3.9.2024 செவ்வாய்க்கிழமை
வாலாஜாபாத்
வாலாஜாபாத்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் * தலைமை: ஆ.மோகன் (மா.இ.செ.,) * வரவேற்புரை: எஸ்.செல்வம் * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி சம்பத்குமார் * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் யெலாளர், திராவிடர் கழகம்), முனைவர் பா.கதிரவன் மாநில அமைப்பாளர், ப.க.), பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: அ.ரேவதி * ஏற்பாடு: வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழகம்.

பாலையம்பட்டி
பாலையம்பட்டி: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், தேரடி, பாலையம்பட்டி * தலைமை:
இரா.முத்தையா (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * மந்திரமா? தந்திரமா?: பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில செயலாளர், கிராம பகுத்தறிவுப் பிரச்சாரக் குழு) * நன்றியுரை: இரா.மலையரசன் (செயலாளர், பாலையம்பட்டி).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *