ஒசூரில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மேனாள் மாநில அமைப்பாளர் க.கா.வெற்றி-இரா.இரகுவர்மா ஆகியோர் தங்கள் இணையேற்பு நிகழ்வில் தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா. சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களை கழக துணைத்தலைவருடன் இணைந்து மேடையில் திறந்து வைத்தனர். உடன்: இணையர்களின் பெற்றோர்கள் சு.வனவேந்தன், கோ.கண்மணி, து.இரவிகுமார்-கண்ணகி, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் ஆகியோர். உள்ளனர்.