ஒசூரில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மேனாள் மாநில அமைப்பாளர் க.கா.வெற்றி-இரா.இரகுவர்மா ஆகியோர் தங்கள் இணையேற்பு நிகழ்வில் தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா. சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களை கழக துணைத்தலைவருடன் இணைந்து மேடையில் திறந்து வைத்தனர். உடன்: இணையர்களின் பெற்றோர்கள் சு.வனவேந்தன், கோ.கண்மணி, து.இரவிகுமார்-கண்ணகி, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் ஆகியோர். உள்ளனர்.
இணையேற்பு நிகழ்வு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books