தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி

Viduthalai
0 Min Read

நாள்: 1.9 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி இடம் பெரியார் மய்யம் கீழமாசி வீதி – வடக்குமாசி வீதி சந்திப்பு மதுரை.
முதல் பரிசு 3000 ரூபாய், இரண்டாவது பரிசு 2000 ரூபாய், மூன்றாவது பரிசு 1000 ரூபாய். முதல் மூன்று பரிசுகளை பெரும் மாணவர்கள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தொடர்புக்கு: 944 30 70 200, 94 861 01547, 98 423 49686

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *