தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி

0 Min Read

நாள்: 1.9 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி இடம் பெரியார் மய்யம் கீழமாசி வீதி – வடக்குமாசி வீதி சந்திப்பு மதுரை.
முதல் பரிசு 3000 ரூபாய், இரண்டாவது பரிசு 2000 ரூபாய், மூன்றாவது பரிசு 1000 ரூபாய். முதல் மூன்று பரிசுகளை பெரும் மாணவர்கள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தொடர்புக்கு: 944 30 70 200, 94 861 01547, 98 423 49686

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *