தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்

0 Min Read

31.8.2024 சனிக்கிழமை

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * தலைப்பு: ‘பொது சிவில் சட்டம்’ Uniform Civil Code * வரவேற்புரை: பொ.நாகராஜன் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமை: சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * சிறப்புரை: சே.வாஞ்சிநாதன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யம்) * நன்றியுரை:
மு.இரா.மாணிக்கம் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *