இணைய வழிக் கூட்ட எண் – 110
நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி
முதல் 8 வரை
தலைமை:
பாவலர் சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்க உரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம்
நூல் : எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின்
“திராவிட இயக்கத் தூண்கள்”
நூல் அறிமுக உரை:
முனைவர் அரிமா த.கு.திவாகரன்
நன்றியுரை : ஒசூர் செல்வி
( மாவட்டத் தலைவர்,
தி.க.மகளிரணி ஒசூர்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
Leave a Comment