மற்றொரு அநீதி – நிதி பாகுபாடு

1 Min Read

கட்டுரை

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களாகவே இருக்கின்றன, மெட்ரோ ரயில் திட்டங்கள். ஆனால், 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு, “சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்டப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே செய்கிறது” என்ற அதிர்ச்சி பதிலைத் தந்திருக்கிறார் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் தோகன் சாஹு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பல மாநில மெட்ரோ பணிகளுக்கும் கோடிகளைக் கொட்டியிருக்கிறது. 2022-23, 2023-24 நிதியாண்டுகளில், நகரவாரியாக மத்திய அரசு மெட்ரோ பணிகளுக்கு ஒதுக்கிய நிதி குறித்த தரவுகள் இங்கே….

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *