இந்தியாவில் வங்கி வேலைகள்! ஊதியம் எவ்வளவு?

2 Min Read

சமீபத்திய ஆய்வு ஓன்று அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அவற்றில் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம் என்பதை பற்றி பார்ப்போம்.

முதலீட்டு வங்கியாளர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் முதலீட்டு வங்கியாளர் இடம்பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆகும்.
தனியார் வங்கியாளர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் தனியார் வங்கியாளர் இடம்பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆகும்.
RBI கிரேடு B அதிகாரி: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் RBI கிரேடு B அதிகாரி இடம் பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும்.
எஸ்பிஅய் ப்ரோபேஷனரி அதிகாரி: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் எஸ்பிஅய் ப்ரோபேஷனரி அதிகாரி இடம் பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும்.
நபார்ட் அதிகாரி: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் நபார்ட் அதிகாரி இடம் பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும்.
ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்பேசலிஸ்ட்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் சம்பளத்தின் பட்டியலில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்பேசலிஸ்ட் இடம்பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆகும்.
கம்ப்ளியன்ஸ் ஆஃபீசர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் சம்பளத்தின் பட்டியலில் ரிஸ்க் மேனேஜ் மென்ட் ஸ்பேசலிஸ்ட் இடம் பெற்றுள்ளார், அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும்.
டிரேசூர் மேனேஜர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் சம்பளத்தின் பட்டியலில் டிரேசூர் மேனேஜர் இடம் பெற்றுள்ளார், அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆகும்.
கிரெடிட் மேனேஜர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் கிரெடிட் மேனேஜர் இடம் பெற்றுள்ளார், அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *