நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

1 Min Read

1. அன்னை ஒரு வரம் – அருணா தொல்காப்பியன்
2. திராவிட மரபணு – இரா. நரேந்திரகுமார்
3. திராவிட சிந்தனைக் களத்தில் பொன்.முத்துராமலிங்கம் பகுதி – 1 – பொன்.முத்துராமலிங்கம்
4. அரிஜன ஐயங்கர்ர் (நாவல்) – கன்யூட்ராஜ்
5. முற்போக்கு அறிவு மனிதர்க்குத் தேவை!! – புலவர் திராவிடதாசன்
6. இவர்தாம் பெரியார் (வரலாறு) சுயமரியாதை இயக்கம் – புலவர் மா.நன்னன்
7. வாழ்க்கைப் பயிர் செழிக்க வந்த வான்மழை அவளே – நன்னன்குடி
8. பேராசிரியரின் தொல்காப்பிய உரை – ஓர் ஆய்வு – புவர் மா.நன்னன்.
9. கன்னியாகுமரி – தமிழ்நாட்டில் ஒரு தனிநிலம் – கன்யூட்ராஜ்.
10. நினைவுகள் – அறிவழகன்
11. சாதி சனம் – அறிவழகன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலமாக நூலகத்திற்கு புதிதாக வரப்பெற்றேன்.
மிக்க நன்றி

– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *